Tuesday, December 28, 2021

*தீரா மொழிகள்*

தீரா மொழிகள்
தீரா வார்த்தைகள்
தீரா கொஞ்சல்கள்
தீரா கெஞ்சல்கள்
தீரா முத்தங்கள்
தீரா சண்டைகள்
தீரா பயணங்கள்
தீரா மெளனங்கள்
தீரா மர்மங்கள்
தீரா அணைப்புகள்
தீரா அவஸ்தைகள்..

இப்படி தீராத
ஆசைகள் அனைத்தையும்
உன்னிடம் கொட்டிதீர்க்க
ஆசைப்பட்டு..

மிச்சங்கள்
ஏதுமின்றி நிற்கும்
பித்தன் நானே!!🌹🍃🌹🍃🌹🍃🌹🍃🌹🍃
தீராகுமார்...

Monday, December 27, 2021

*ஒன்பதின் தத்துவம்*

*_ஒன்பதின் தத்துவம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்:-_* 


*9ன் சிறப்பு தெரியுமா?*

*எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது.*

அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் 
அர்த்தம் பொதிந்திருப்பதாகச்
சொல்கின்றனர், 

சீனர்களின் சொர்க்க கோபுரம்,
ஒன்பது வளையங்களால்
சூழப்பட்டுள்ளது. 
எகிப்து, ஐரோப்பா, கிரீக்
முதலான நாடுகளும் 
9-ஆம் எண்ணை 
விசேஷமாகப் பயன்படுத்திப்
போற்றுகின்றன. 

புத்த மதத்தில், 
மிக முக்கியமான 
சடங்குகள் யாவும் 
ஒன்பது துறவிகளைக் கொண்டே
நடைபெறும். 

தங்கம்,வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள்

பெண்களின் கர்ப்பம்,
பூரணமாவது ஒன்பதாம் மாத
நிறைவில்தான்!
ஒன்பது எனும் எண் 
இன்னும் மகத்துவங்கள் 
கொண்டது. 

ஒன்பது என்ற எண்ணுக்கு
வடமொழியில் நவம் 
என்று பெயர். 

நவ என்ற சொல் 
புதிய, புதுமை எனும் 
பொருள் உடையது.

நவ சக்திகள்

1,வாமை, 
2,ஜேஷ்டை, 
3,ரவுத்ரி, 
4,காளி, 
5,கலவிகரணி, 
6,பலவிகரணி, 
7,பலப்பிரமதனி, 
8,சர்வபூததமனி, 
9,மனோன்மணி,

நவ தீர்த்தங்கள்

1,கங்கை, 
2,யமுனை, 
3,சரஸ்வதி, 
4,கோதாவரி, 
5,சரயு, 
6.நர்மதை, 
7,காவிரி, 
8,பாலாறு, 
9,குமரி

நவ வீரர்கள்

1,வீரவாகுதேவர், 
2,வீரகேசரி, 
3,வீரமகேந்திரன், 
4,வீரமகேசன், 
5,வீரபுரந்திரன், 
6,வீரராக்ஷசன், 
7,வீரமார்த்தாண்டன், 
8,வீரராந்தகன், 
9,வீரதீரன்

நவ அபிஷேகங்கள்

1,மஞ்சள், 
2,பஞ்சாமிர்தம், 
3,பால், 
4,நெய், 
5,தேன், 
6,தயிர், 
7,சர்க்கரை, 
8,சந்தனம், 
9,விபூதி.

நவ ரசம்

1,இன்பம், 
2,நகை, 
3,கருணை, 
4,கோபம், 
5,வீரம், 
6,பயம், 
7,அருவருப்பு, 
8,அற்புதம், 
9,சாந்தம் ,
ஆகியன நவரசங்கள் ஆகும்.

நவக்கிரகங்கள்

1,சூரியன், 
2,சந்திரன், 
3,செவ்வாய், 
4,புதன், 
5,குரு, 
6,சுக்கிரன், 
7,சனி, 
8,ராகு, 
9.கேது

நவமணிகள்
நவரத்தினங்கள்

1,கோமேதகம், 
2,நீலம், 
3,வைரம், 
4,பவளம், 
5,புஸ்பராகம், 
6,மரகதம், 
7,மாணிக்கம், 
8,முத்து, 
9,வைடூரியம்

நவ திரவியங்கள்

1,பிருதிவி, 
2,அப்பு, 
3,தேயு, 
4,வாயு, 
5,ஆகாயம், 
6,காலம்,
7, திக்கு, 
8,ஆன்மா, 
9,மனம்

நவலோகம் (தாது)

1,பொன், 
2,வெள்ளி, 
3,செம்பு, 
4,பித்தளை, 
5,ஈயம், 
6,வெண்கலம், 
7,இரும்பு, 
8,தரா, 
9,துத்தநாகம்

நவதானியங்கள்

1,நெல், 
2,கோதுமை, 
3,பாசிப்பயறு, 
4,துவரை, 
5,மொச்சை, 
6,எள், 
7,கொள்ளு, 
8,உளுந்து, 
9,வேர்க்கடலை

சிவவிரதங்கள் ஒன்பது

1,சோமவார விரதம், 
2,திருவாதிரை விரதம், 
3,உமாகேச்வர விரதம், 
4,சிவராத்ரி விரதம், 
5,பிரதோஷ விரதம், 
6,கேதார விரதம், 
7,ரிஷப விரதம், 
8,கல்யாணசுந்தர விரதம், 
9,சூல விரதம்

நவசந்தி தாளங்கள்

1,அரிதாளம், 
2,அருமதாளம், 
3,சமதாளம், 
4,சயதாளம், 
5,சித்திரதாளம், 
6,துருவதாளம், 
7,நிவர்த்திதாளம், 
8,படிமதாளம், 
9,விடதாளம்

அடியார்களின் பண்புகள்

1,எதிர்கொள்ளல், 
2,பணிதல், 
3,ஆசனம் (இருக்கை) தருதல், 
4,கால் கழுவுதல், 
5,அருச்சித்தல், 
6,தூபம் இடல், 
7,தீபம் சாட்டல், 
8,புகழ்தல், 
9,அமுது அளித்தல்,

*விக்ரமார்க்கனின் சபையிலிருந்த 9 புலவர்கள்;* *நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்*

1,நவரத்னங்கள் (முனிவர்கள்)தன்வந்த்ரி
2,க்ஷணபகர், 
3,அமரஸிம்ஹர், 
4,சங்கு, 
5,வேதாலபட்டர்,
6,கடகர்ப்பரர், 
7,காளிதாசர், 
8,வராகமிஹிரர், 
9,வரருசி

அடியார்களின் நவகுணங்கள்

1,அன்பு, 
2,இனிமை, 
3,உண்மை, 
4,நன்மை, 
5,மென்மை, 
6,சிந்தனை, 
7,காலம், 
8,சபை, 
9,மவுனம்.

நவநிதிகள்

1,சங்கம், 
2,பதுமம், 
3,மகாபதுமம், 
4,மகரம், 
5,கச்சபம், 
6,முகுந்தம், 
7,குந்தம், 
8.நீலம், 
9.வரம்

நவகுண்டங்கள்;

யாகசாலையில் அமைக்கப்படும்
ஒன்பது வகையிலான 
யாக குண்ட அமைப்புக்கள்: 
1,சதுரம்,
2,யோனி, 
3,அர்த்த சந்திரன், 
4,திரிகோணம், 
5,விருத்தம் (வட்டம்), 
6.அறுகோணம், 
பத்மம், 
எண்கோணம்.

பிரதான விருத்தம்

1,நவவித பக்தி : 
2,சிரவணம், 
3,கீர்த்தனம்,
4,ஸ்மரணம், 
5,பாத சேவனம்அர்ச்சனம், 
6,வந்தனம், 
7,தாஸ்யம், 
8,சக்கியம், 
9,ஆத்ம நிவேதனம்

நவ பிரம்மாக்கள் 

1,குமார பிரம்மன், 
2,அர்க்க பிரம்மன், 
3,வீர பிரம்மன், 
4,பால பிரம்மன், 
5,சுவர்க்க பிரம்மன்,
6,கருட பிரம்மன், 
7,விஸ்வ பிரம்மன், 
8,பத்ம பிரம்மன், 
9,தராக பிரம்மன்

நவக்கிரக தலங்கள் 

1,சூரியனார் கோயிவில்,
2,திங்களூர், 
3,வைத்தீஸ்வரன் கோவில்,
4,திருவெண்காடு, 
5,ஆலங்குடி, 
6,கஞ்சனூர், 
7,திருநள்ளாறு, 
8,திருநாகேஸ்வரம், 
9,கீழ்ப்பெரும்பள்ளமயம்

நவபாஷாணம் 

1,வீரம்,
2, பூரம்,
3, ரசம், 
4,ஜாதிலிங்கம், 
5,கண்டகம், 
6,கவுரி பாஷாணம், 
7,வெள்ளை பாஷாணம்,
8,ம்ருதர்சிங், 
9,சிலாஷத்

நவதுர்க்கா 

1,ஸித்திதத்ரி, 
2,கஷ்முந்தா, 
3,பிரம்மாச்சாரினி, 
5,ஷைலபுத்ரி, 
6.மகிஷாசுரமர்த்தினி, -,காளராத்ரி
7,மகா கவுரி, 
8,சந்திரகாந்தா, 
9,ஸ்கந்தமாதா, 

நவ சக்கரங்கள் 

1,த்ரைலோக்ய மோகன சக்கரம்,
2,சர்வசாபுரக சக்கரம், 
3,சர்வ சம்மோகன சக்கரம், 
4,சர்வ சவுபாக்ய சக்கரம், 
5,சர்வார்த்த சாதக சக்கரம், 
6,சர்வ ரக்ஷõகர சக்கரம், 
7,சர்வ ரோஹ ஹர சக்கரம், 
8,சர்வ ஸித்தி ப்ரத சக்கரம்,
9,சர்வனந்தமைய சக்கரம்.

நவநாதர்கள் 

1,ஆதிநாதர், 
2,உதய நாதர், 
3,சத்ய நாதர், 
4,சந்தோஷ நாதர், 
5,ஆச்சாள் அசாம்பயநாதர், 
6,கஜ்வேலி கஜ்கண்டர் நாதர், 
7,சித்த சொவ்றங்கி 
8,நாதர், மச்சேந்திர நாதர், 
9,குரு கோரக்க நாதர்

உடலின் நவ துவாரங்கள் : 

இரண்டு கண்கள், 
இரண்டு காதுகள், 
இரண்டு மூக்குத் துவாரங்கள்,
ஒரு வாய், 
இரண்டு மலஜல துவாரங்கள்

உடலின் ஒன்பது சக்கரங்கள் : 
1,தோல், 
2,ரத்தம், 
3,மாமிசம், 
4,மேதஸ், 
5,எலும்பு, 
6,மஜ்ஜை, 
7,சுக்கிலம், 
8,தேஜஸ், 
9,ரோமம்

*எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது.*

*பெண்களின் கர்ப்பம்,*
*பூரணமாவது ஒன்பதாம்* *மாத*
*நிறைவில்தான்!*
*ஒன்பது எனும் எண்*
*இன்னும் பல* *மகத்துவங்கள்*
*கொண்டது.*

*நமது முன்னோர்கள் இந்து தர்மத்தையும் அதன் கலாச்சாரத்தையும் மிகச் சிறப்பாக வழி நடத்தி உள்ளார்கள்...*
*அவை அனைத்தையும் வருகின்ற இளைய தலைமுறைகள் பின்பற்ற வேண்டும்...!!!*

*ஒன்பதின் தத்துவம்*
*என்ன என்பதைத்*
*தெரிந்து கொள்ளுங்கள்:*

*9ன் சிறப்பு தெரியுமா?*

*எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது.*

அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் 
அர்த்தம் பொதிந்திருப்பதாகச்
சொல்கின்றனர், 

சீனர்களின் சொர்க்க கோபுரம்,
ஒன்பது வளையங்களால்
சூழப்பட்டுள்ளது. 
எகிப்து, ஐரோப்பா, கிரீக்
முதலான நாடுகளும் 
9-ஆம் எண்ணை 
விசேஷமாகப் பயன்படுத்திப்
போற்றுகின்றன. 

புத்த மதத்தில், 
மிக முக்கியமான 
சடங்குகள் யாவும் 
ஒன்பது துறவிகளைக் கொண்டே
நடைபெறும். 

தங்கம்,வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள்

பெண்களின் கர்ப்பம்,
பூரணமாவது ஒன்பதாம் மாத
நிறைவில்தான்!
ஒன்பது எனும் எண் 
இன்னும் மகத்துவங்கள் 
கொண்டது. 

ஒன்பது என்ற எண்ணுக்கு
வடமொழியில் நவம் 
என்று பெயர். 

நவ என்ற சொல் 
புதிய, புதுமை எனும் 
பொருள் உடையது.

நவ சக்திகள்

1,வாமை, 
2,ஜேஷ்டை, 
3,ரவுத்ரி, 
4,காளி, 
5,கலவிகரணி, 
6,பலவிகரணி, 
7,பலப்பிரமதனி, 
8,சர்வபூததமனி, 
9,மனோன்மணி,

நவ தீர்த்தங்கள்

1,கங்கை, 
2,யமுனை, 
3,சரஸ்வதி, 
4,கோதாவரி, 
5,சரயு, 
6.நர்மதை, 
7,காவிரி, 
8,பாலாறு, 
9,குமரி

நவ வீரர்கள்

1,வீரவாகுதேவர், 
2,வீரகேசரி, 
3,வீரமகேந்திரன், 
4,வீரமகேசன், 
5,வீரபுரந்திரன், 
6,வீரராக்ஷசன், 
7,வீரமார்த்தாண்டன், 
8,வீரராந்தகன், 
9,வீரதீரன்

நவ அபிஷேகங்கள்

1,மஞ்சள், 
2,பஞ்சாமிர்தம், 
3,பால், 
4,நெய், 
5,தேன், 
6,தயிர், 
7,சர்க்கரை, 
8,சந்தனம், 
9,விபூதி.

நவ ரசம்

1,இன்பம், 
2,நகை, 
3,கருணை, 
4,கோபம், 
5,வீரம், 
6,பயம், 
7,அருவருப்பு, 
8,அற்புதம், 
9,சாந்தம் ,
ஆகியன நவரசங்கள் ஆகும்.

நவக்கிரகங்கள்

1,சூரியன், 
2,சந்திரன், 
3,செவ்வாய், 
4,புதன், 
5,குரு, 
6,சுக்கிரன், 
7,சனி, 
8,ராகு, 
9.கேது

நவமணிகள்
நவரத்தினங்கள்

1,கோமேதகம், 
2,நீலம், 
3,வைரம், 
4,பவளம், 
5,புஸ்பராகம், 
6,மரகதம், 
7,மாணிக்கம், 
8,முத்து, 
9,வைடூரியம்

நவ திரவியங்கள்

1,பிருதிவி, 
2,அப்பு, 
3,தேயு, 
4,வாயு, 
5,ஆகாயம், 
6,காலம்,
7, திக்கு, 
8,ஆன்மா, 
9,மனம்

நவலோகம் (தாது)

1,பொன், 
2,வெள்ளி, 
3,செம்பு, 
4,பித்தளை, 
5,ஈயம், 
6,வெண்கலம், 
7,இரும்பு, 
8,தரா, 
9,துத்தநாகம்

நவதானியங்கள்

1,நெல், 
2,கோதுமை, 
3,பாசிப்பயறு, 
4,துவரை, 
5,மொச்சை, 
6,எள், 
7,கொள்ளு, 
8,உளுந்து, 
9,வேர்க்கடலை

சிவவிரதங்கள் ஒன்பது

1,சோமவார விரதம், 
2,திருவாதிரை விரதம், 
3,உமாகேச்வர விரதம், 
4,சிவராத்ரி விரதம், 
5,பிரதோஷ விரதம், 
6,கேதார விரதம், 
7,ரிஷப விரதம், 
8,கல்யாணசுந்தர விரதம், 
9,சூல விரதம்

நவசந்தி தாளங்கள்

1,அரிதாளம், 
2,அருமதாளம், 
3,சமதாளம், 
4,சயதாளம், 
5,சித்திரதாளம், 
6,துருவதாளம், 
7,நிவர்த்திதாளம், 
8,படிமதாளம், 
9,விடதாளம்

அடியார்களின் பண்புகள்

1,எதிர்கொள்ளல், 
2,பணிதல், 
3,ஆசனம் (இருக்கை) தருதல், 
4,கால் கழுவுதல், 
5,அருச்சித்தல், 
6,தூபம் இடல், 
7,தீபம் சாட்டல், 
8,புகழ்தல், 
9,அமுது அளித்தல்,

*(விக்ரமார்க்கனின் சபையிலிருந்த 9 புலவர்கள்;* *நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்)*

1,நவரத்னங்கள் (முனிவர்கள்)தன்வந்த்ரி
2,க்ஷணபகர், 
3,அமரஸிம்ஹர், 
4,சங்கு, 
5,வேதாலபட்டர்,
6,கடகர்ப்பரர், 
7,காளிதாசர், 
8,வராகமிஹிரர், 
9,வரருசி

அடியார்களின் நவகுணங்கள்

1,அன்பு, 
2,இனிமை, 
3,உண்மை, 
4,நன்மை, 
5,மென்மை, 
6,சிந்தனை, 
7,காலம், 
8,சபை, 
9,மவுனம்.

நவநிதிகள்

1,சங்கம், 
2,பதுமம், 
3,மகாபதுமம், 
4,மகரம், 
5,கச்சபம், 
6,முகுந்தம், 
7,குந்தம், 
8.நீலம், 
9.வரம்

நவகுண்டங்கள்;

யாகசாலையில் அமைக்கப்படும்
ஒன்பது வகையிலான 
யாக குண்ட அமைப்புக்கள்: 
1,சதுரம்,
2,யோனி, 
3,அர்த்த சந்திரன், 
4,திரிகோணம், 
5,விருத்தம் (வட்டம்), 
6.அறுகோணம், 
பத்மம், 
எண்கோணம்,

பிரதான விருத்தம்

1,நவவித பக்தி : 
2,சிரவணம், 
3,கீர்த்தனம்,
4,ஸ்மரணம், 
5,பாத சேவனம்அர்ச்சனம், 
6,வந்தனம், 
7,தாஸ்யம், 
8,சக்கியம், 
9,ஆத்ம நிவேதனம்

நவ பிரம்மாக்கள் 

1,குமார பிரம்மன், 
2,அர்க்க பிரம்மன், 
3,வீர பிரம்மன், 
4,பால பிரம்மன், 
5,சுவர்க்க பிரம்மன்,
6,கருட பிரம்மன், 
7,விஸ்வ பிரம்மன், 
8,பத்ம பிரம்மன், 
9,தராக பிரம்மன்

நவக்கிரக தலங்கள் 

1,சூரியனார் கோயிவில்,
2,திங்களூர், 
3,வைத்தீஸ்வரன் கோவில்,
4,திருவெண்காடு, 
5,ஆலங்குடி, 
6,கஞ்சனூர், 
7,திருநள்ளாறு, 
8,திருநாகேஸ்வரம், 
9,கீழ்ப்பெரும்பள்ளம்

நவபாஷாணம் 

1,வீரம்,
2, பூரம்,
3, ரசம், 
4,ஜாதிலிங்கம், 
5,கண்டகம், 
6,கவுரி பாஷாணம், 
7,வெள்ளை பாஷாணம்,
8,ம்ருதர்சிங், 
9,சிலாஷத்

நவதுர்க்கா 

1,ஸித்திதத்ரி, 
2,கஷ்முந்தா, 
3,பிரம்மாச்சாரினி, 
5,ஷைலபுத்ரி, 
6.மகிஷாசுரமர்த்தினி, -,காளராத்ரி
7,மகா கவுரி, 
8,சந்திரகாந்தா, 
9,ஸ்கந்தமாதா, 

நவ சக்கரங்கள் 

1,த்ரைலோக்ய மோகன சக்கரம்,
2,சர்வசாபுரக சக்கரம், 
3,சர்வ சம்மோகன சக்கரம், 
4,சர்வ சவுபாக்ய சக்கரம், 
5,சர்வார்த்த சாதக சக்கரம், 
6,சர்வ ரக்ஷõகர சக்கரம், 
7,சர்வ ரோஹ ஹர சக்கரம், 
8,சர்வ ஸித்தி ப்ரத சக்கரம்,
9,சர்வனந்தமைய சக்கரம்.

*நவநாதர்கள்*

1,ஆதிநாதர், 
2,உதய நாதர், 
3,சத்ய நாதர், 
4,சந்தோஷ நாதர், 
5,ஆச்சாள் அசாம்பயநாதர், 
6,கஜ்வேலி கஜ்கண்டர் நாதர், 
7,சித்த சொவ்றங்கி 
8,நாதர், மச்சேந்திர நாதர், 
9,குரு கோரக்க நாதர்

உடலின் நவ துவாரங்கள் : 

இரண்டு கண்கள், 
இரண்டு காதுகள், 
இரண்டு மூக்குத் துவாரங்கள்,
ஒரு வாய், 
இரண்டு மலஜல துவாரங்கள்

உடலின் ஒன்பது சக்கரங்கள் : 
1,தோல், 
2,ரத்தம், 
3,மாமிசம், 
4,மேதஸ், 
5,எலும்பு, 
6,மஜ்ஜை, 
7,சுக்கிலம், 
8,தேஜஸ், 
9,ரோம்

*எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது.*

*பெண்களின் கர்ப்பம்,*
*பூரணமாவது ஒன்பதாம்* *மாத*
*நிறைவில்தான்!*
*ஒன்பது எனும் எண்*
*இன்னும் பல* *மகத்துவங்கள்*
*கொண்டது.*

*நமது முன்னோர்கள் இந்து தர்மத்தையும் அதன் கலாச்சாரத்தையும் மிகச் சிறப்பாக வழி நடத்தி உள்ளார்கள்...*
*அவை அனைத்தையும் வருகின்ற இளைய தலைமுறைகள் பின்பற்ற வேண்டும்...!!!✍🏼🌹

Sunday, December 26, 2021

*நம் பயணம் குறுகியது*

*இன்று காலையிலிருந்து 5 முறையாவது இதைப் படித்திருக்கிறேன்.  மிகவும் உண்மையாகவும் அழகாகவும் எழுதப்பட்டுள்ளது*

 💛 *நம் பயணம் குறுகியது*💛 *நமது நினைவில் வைக்கவும்*


 ஒரு பெண் பேருந்தில் ஏறி ஒரு ஆணின் அருகில் அமர்ந்து, தன்  கைகளால் அவனை அடித்தார்.

 அந்த நபர் அமைதியாக இருந்தபோது, ​​​​அந்தப் பெண் உங்களை தனது கைகளால் அடித்தபோது, ஏன் புகார் செய்யவில்லை என்று அருகிலிருந்த பெண்மணி கேட்டார்.

 அந்த மனிதன் அவருக்கு புன்னகையுடன் பதிலளித்தார்:
 "எனது பயணம் மிகக் குறுகியதாக இருப்பதால், முக்கியமற்ற ஒன்றைப் பற்றி வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்குகிறேன்"🥰

 இந்த பதில் அந்தப் பெண்ணை மிகவும் யோசிக்க செய்தது, மேலும் அவர் அந்த மனிதனிடம் மன்னிப்புக் கேட்டாள், மேலும் அவரது வார்த்தைகள் பொன்னெழுத்தால் எழுதப்பட வேண்டும் என்று நினைத்தார். 💛

 இவ்வுலகில் நமது நேரம் மிகக் குறைவு என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும், பயனற்ற வாக்குவாதங்கள், பொறாமை, மற்றவர்களை மன்னிக்காதது, அதிருப்தி மற்றும் மோசமான அணுகுமுறைகள் ஆகியவை நம் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்க்கும் ஆபத்தானது.

 யாராவது உங்கள் மனதை காயப்படுத்தினார்களா?  அமைதியாய் இருக்கவும்.
 நம் பயணம் மிகவும் குறுகியது.💛

 யாராவது உங்களைக் காட்டிக்கொடுத்தார்களா, மிரட்டினார்களா, ஏமாற்றினார்களா அல்லது அவமானப்படுத்தினார்களா?
 ஓய்வெடுங்கள் - மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள்
நம் பயணம் மிகவும் குறுகியது.💛

 காரணம் இல்லாமல் யாராவது உங்களை அவமானப்படுத்தினார்களா?
 அமைதியாய் இருக்கவும்.  புறக்கணிக்கவும்.
 நம் பயணம் மிகவும் குறுகியது.💛

 உங்களுக்குப் பிடிக்காத கருத்தை யாராவது தெரிவித்திருக்கிறார்களா?
 அமைதியாய் இருக்கவும்.  புறக்கணிக்கவும்.  மன்னிக்கவும், உங்கள் மனதில் அவர்களை வைத்து, எந்த காரணமும் இல்லாமல் இன்னும் அவர்களை நேசிக்கவும்.
 நம் பயணம் மிகவும் குறுகியது.💛

 சிலர் நமக்கு என்ன பிரச்சனைகளை கொண்டு வந்தாலும்,
 அதை நாம் நினைத்தால் தான் பிரச்சனை, நினைவில் கொள்ளுங்கள்
 நாம் ஒன்றாக பயணம் செய்வது மிகவும் குறுகியதாக உள்ளது.💛

 நம் பயணத்தின் நீளம் யாருக்கும் தெரியாது.  நாளை என்பதை யாரும் பார்க்கமுடியாது.  அது எப்போது நிறுத்தப்படும் என்று யாருக்கும் தெரியாது.

 நாம் ஒன்றாகப் பயணம் செய்வது மிகக் குறைவு.💛

 நண்பர்களையும் குடும்பத்தினரையும் பாராட்டுவோம்.  அவர்களை நல்ல நகைச்சுவையுடன் வைத்திருங்கள்.  அவர்களை மதிக்கவும்.  மரியாதையாகவும், அன்பாகவும், மன்னிப்பவராகவும் இருப்போம்.

 ஏனென்றால் நாம் நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் இருப்போம், எல்லாவற்றிற்கும் மேலாக நம் பயணம் மிகவும் குறுகியது.💛

 உங்கள் புன்னகையை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.... நீங்கள் விரும்பும் அளவிற்கு அழகாக இருக்க உங்கள் பாதையை தேர்ந்தெடுங்கள் 💛
 உங்கள் பயணம் மிகவும் குறுகியது, 💛
 
நாமும் இதை முயற்சி செய்து பார்க்கலாம்..

மகிழ்ச்சி நிலவட்டும்
🙏 *LIFE WINNERS*🙏

Tuesday, August 24, 2021

*அன்றாடம் நீங்கள் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் எதுவெல்லாம் சேர்க்கப்பட்டுள்ளது?*

இதோ சில அதிர்ச்சித் தகவல்கள்.!!!


■ NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.

■ FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.
______________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

■ VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது. _________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

■ LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் ? மாப்ளே, நீ எந்த சோப்பு போட்ற?
____________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

■ COKE மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், அதன் விற்பனை, இந்திய பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்போ, இந்தியாகாரன் எல்லாம் இளிச்சவாயனா? இனிமே டிவி ல, coke குடிங்க, பெப்சி குடிங்கன்னு எவனாச்சும் வரட்டும், மவனே, நாஸ்தி தான்.
____________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

■ வெளிநாட்டு கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், HORLICKS, மல்டோவா, PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள்.
__________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

■ ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், coke மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.
__________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

PIZZA பற்றி பார்ப்போம்.
PIZZA விற்கும் கம்பனிகள்
"Pizza Hut, Dominos,
KFC, McDonalds,
Pizza Corner,
Papa John’s Pizza,
California Pizza Kitchen,
Sal’s Pizza"
இவை அமெரிக்கன் கம்பனிகள்.

PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது.

● கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ?

E 322 – எருது
E 422 – ஆல்கஹால்
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
E 471 – எருது & ஆல்கஹால்
E 476 – ஆல்கஹால்
E 481 – எருது & கோழி
E 627 – ஆபத்தான கெமிக்கல்
E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.
● Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)

● நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!!

● மாகி யில், flavor (E-635 ) என்ற code இருக்கும்.

● கூகிள் இல், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :-

E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.

தயவு செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். !!



🌷🌷

Monday, August 23, 2021

*பூணூல்*

இந்துக்களின் மாத கணக்கு நிலவினை அடிப்படையாக கொண்டது என்பதால் இந்த பவுர்ணமி ஆவணிமாத பவுர்ணமியாகின்றது


ஒவ்வொரு பவுர்ணமியும் இந்துக்களுக்கு சிறப்பானது சித்திரை முதல் பங்குனி வரை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அவர்களுக்கு சிறப்பு, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நோக்கம் உண்டு

அப்படி இன்று ஆவணி பவுர்ணமியும் அவிட்டமும் சேரும் நாள் ஆவணி அவிட்டம் எனும் பண்டிகையாயிற்று

ஆவணி அவிட்டம் அன்று பூனூல் சடங்கு விஷேஷம், அதற்கு முன் பூனூல் என்றால் என்னவென்று முதலில் விளங்கி கொள்ள வேண்டும், அதுபற்றிய அடிப்படை அறிவே பலருக்கும் இல்லை.

பூ+நூல் பூனூல் ஆயிற்று, பூ என்றால் என்ன வெறும் மலர் மட்டுமா?

இன்றும் கிராமங்களில் விளைச்சலை பூ என்பார்களே ஏன்?

பூ என்றால் பக்குவமடைதல், பூ என்றால் விளைந்த‌ நிலை, பயன்பாட்டுக்கு வந்த நிலை, தகுதி பெற்றுவிட்ட நிலை.

இதனால்தான் மலர்ந்த மொட்டுக்களை மட்டுமல்ல, விளைந்த நெல் வயலும் பூ என்றே அழைப்பட்டது..

பெண் ருதுவாவது கூட பூ நிலையினை எட்டினாள் என சொல்லும் வகையில் பூப்படைந்தாள் என்றானது.

பக்குவமானதை குறிக்கின்ற சொல்லே பூ, அந்த பக்குவத்தினை குறிக்கும் அடையாளமே நூல், கலைகளில் அறிவில் சாஸ்திரத்தில் முதிர்ந்தோர் அணியும் நூல் பூ நூல் ஆயிற்று.

அந்நூலை அணிந்தால் அவர்கள் அவ்விஷயத்தில் தகுதிபெற்றவர்கள் என்ற அடையாளமும் ஆயிற்று..

அப்படி ஆவணி அவிட்டத்தில் கலைகளுக்கும் சாஸ்திரங்களுக்கும் தர்ம நீதி நெறிகளுக்கும் தகுதியான போதனை செய்யும் நிலையினை எட்டியவர்களுக்கு பூனூல் அணிவிக்கபட்டது.

அது பெரும் பண்டிகை, ஒரு காலத்தில் தேசம் முழுக்க , தமிழகம் முழுக்க கொண்டாடபட்ட பண்டிகை என்றாலும் இன்று பிராமணருக்கான நாள் என குறுகிய வட்டத்தில் சென்றாயிற்று அல்லது அப்படி மற்ற இனம் அந்த நாளை கைவிட்டது.

அன்று ஆவணி மாத அவிட்ட நட்சத்திர பவுர்ணமியானதை கலைகளுக்கான தொடக்க நாளாக குறித்தார்கள்

பிராமணர் இந்நாளில் பூணூலை புதுப்பிப்பது, முன்னோர்களையும் அவர்கள் கற்று தந்த வேதங்களையும் நினைவு கூர்ந்து நன்றி செலுத்துவது, வேதம் கற்க கற்பிக்க தொடங்குவது என சகலமும் இந்நாளில்தான் நடைபெறும்

இந்த பூணூல் திருமணம், சடங்கு சங்கதிகள் எல்லாம் இந்நாளில்தான் நடக்கும்

உபநயன‌ம் எனப்படும் உறுதிமொழியும் சில மந்திரங்களும் போதிக்கபடும், மந்திரம் என்பது பொதுவாக காயத்திரி மந்திரம் என்றாலும் இன்னும் பல உறுதிமொழிகளும் மந்திரங்களும் உண்டு

உபநயணம் என்பது வேறொன்றுமில்லை, நயனம் என்றால் கண் என பொருள். புற கண்களை தாண்டி அகக்கணுக்கு தேவையான பார்வையினை கொடுக்கும் விளக்கம் என் பொருள், அதுவே உபநயணம் ஆயிற்று

இந்நாள் உண்மையில் பிராமணருக்குரிய நாளா என்றால் இல்லை என்பதுதான் உண்மை, பூனூல் என்றால் பிராமணருக்கு உரியது மட்டும் எனும் தவறான கருத்தில் சொல்லபடும் விஷயம் அது

பூணூல் என்பது பிராமணருக்கு மட்டும் சொந்தமானது அல்ல, அக்காலத்தில் சான்றோர் அல்லது கலைகளில் வல்லவர்கள் என அறியபட்டவரின் இந்துக்கள் அடையாளமாய் இருந்தது.

காளிதாசன் பிராமணன் அல்ல அவன் பூனூல் அணிந்திருந்தான், கம்பன் கூட அணிந்திருந்தான் என்கின்றது அவன் வரலாறு, அவனும் பிராமணன் அல்ல.

நூல் என்பது புத்தகத்தை மட்டும் குறிப்பது அல்ல, அன்று கற்றறிந்த பண்டிதர்களையும் நூலோர் என்றே குறிப்பிட்டனர். "நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" என வள்ளுவன் சும்மா சொல்லவில்லை.

சிவகாசி நாடார்களும் பூணூல் அணிவது மரபு, இன்னும் சில சாதிகளிலும் உண்டு

கலைஞர்கள் , கலை வித்தகர்கள், கலையின் உச்சத்தில் இருக்கும் அனுபவஸ்தர்கள், தொழில் சொல்லிகொடுக்கும் குருக்கள் எல்லாம் பூணூல் அணிந்திருந்தனர்

இதற்கான சான்று மகாபாரத்திலே உண்டு,

அறிவாளி ,வீரன், கற்றரிந்தவன், பெண்களில் மேலோர் எச்சாதியில் இருந்தாலும் அவன் மேல்குடியே என துரோணர் தனக்கு
சொன்னதை திரும்ப சொல்லி கர்ணனை தன்னோடு சேர்த்து கொள்கின்றான் துரியன்..

பூணூல் முதிர்ச்சியின் அடையாளமாக காட்டபட்டது, மேல் சட்டை அணியா இந்திய சமூகத்துக்கு ஒருவனை கண்டவுடன் அடையாளம் காணும் முறையாகவும் அது இருந்தது

பூணூல் பிராமணரை மட்டுமே குறிக்கும் என்பதெல்லாம் அபத்தமான வாதம், அரசியல்

தச்சர், வியாபாரி, சிற்பி, பொற்கொல்லர் என சகலரும் பூணூல் அணிந்தனர். அதாவது ஒரு கலை அல்லது தொழில் செய்யும்பொழுது அதை முறைபடி கற்கும் பொழுது ஒரு நூல் அணிந்து அதற்கான வித்தைகளை படிப்பது அந்நாளைய வழக்கம்

எல்லா துறை மாணவர்களுக்கும் அது இருந்தது.

பிராமணர் வேத மந்திரங்களை படிப்பர், தச்சு வேலை செய்வோர் அதன் அரிச்சுவடியினை படிக்க தொடங்குவர், இன்னும் பல தொழில்களும் கலைகளும் செய்வோர் இந்நாளில் கலைகளை கற்க தொடங்குவர்

ஒவ்வொரு கலைக்கும் தொழிலுக்கும் இலக்கணம் உண்டு, உறுதிமொழி உண்டு. அந்த கலையும் தொழிலும் என்ன நோக்கத்திற்கானது என்பதை உணர செய்து அதை மனதாலும் உணர்வாலும் கலந்து செய்ய , ரசித்து, உணர்வோடு செய்ய செய்யபட்ட ஏற்பாடு அது

உணர்வாலும் உயிராலும் மனதாலும் கலந்து செய்யபடும் தொழிலும் கலையுமே நிலைக்குமே அன்றி, கடனே என கர்மபலனை தொலைக்க செய்யும் காரியம் நிலைக்காது

அதனால்தான் அக்கால கலைகள் எல்லாம் அழிவா வரம் பெற்று காவியம், ஆலயம், பாடல்கள் என இன்றுவரை நிலைத்து நிற்கின்றன‌

கலைகளை கற்க தொடங்கும் நாள் இது, எல்லா இனங்களும் ஒரு காலத்தில் கொண்டாடினர்

இன்று வேதம் படிக்கும் பிராமணர் மட்டும் அதை தொன்றுதொட்டு பாதுகாத்து வருகின்றார்களே தவிர மற்ற இனங்கள் அவற்றை விட்டுவிட்டன‌

விஞ்ஞானமும் இன்னும் பல வளர்ச்சியும் வந்துவிட்ட நிலையில் பல கலைத்தொழில்கள் இன்று தேவைபடா நிலையில் அவை மறைதாயிற்று

ஆனால் தேவை இருப்பினும் இல்லாவிடினும் வேதம் கற்க வேண்டும், பரம்பரை பரம்பரையாக அதை காத்து வரவேண்டும் என போராடும் பிராமண சமூகம் அந்த பாரம்பரியத்தை சுயதர்மமாக கருதி தொடர்ந்து வருகின்றது

அதனால் அது பிராமணருக்கு உரிய சடங்காக தெரிகின்றதே அன்றி வேறொன்றுமில்லை, உண்மையில் இந்நாள் எல்லா மக்களுக்கும் பொதுவானது.

தங்கள் சம்பிரதாயபடி ஆவணி அவிட்டத்தை பெருநாளாக கொண்டாடும் எல்லா இந்துக்களுக்கும் வாழ்த்துக்கள்

முன்னோர்கள் கற்றுகொடுத்த நற்பயிற்சிகளையும் முயற்சிகளையும் பயிற்சியாக பெறும் இந்நாளில் அவர்கள் தொட்டதெல்லாம் துலங்க வாழ்த்துக்கள்

(இது பிராமணருக்கான விழா அதனால் பன்றிக்கு பூனூல் போடுவோம் என எந்த அறிவுகெட்டவனாவது தமிழர் கலாச்சாரமும் பண்பாடும் தெரியாதவனாவது கிளம்பினால் எருமை மாட்டை பிடித்து அதன் மேல் பகுத்தறிவு என எழுதி அதற்கு கருப்பு துண்டும் கட்டிவிடலாம்

பன்றிக்கு பூனூல் என கிளம்புவன் ஒருவனாவது பன்றிக்கு ஞானஸ்நானம் , பாஸ்டர் பட்டம் என கிளம்பட்டும் பார்க்கலாம்

அட குறைந்தபட்சம் பன்றிக்கு .... பதவி பட்டம் என்றாவது தொட்டுபார்க்கட்டும் பார்க்கலாம், செய்யவே மாட்டார்கள்)

Tuesday, June 22, 2021

*"எட்டு" நடை பயிற்சி*

"எட்டு" நடை பயிற்சி 

"எட்டு" போடுங்கள் - நோய் எட்ட விடாமல் செய்யுங்கள்.”



எட்டு என்பது ஒரு நம்பர். ஒன்றிலிருந்து பத்து வரை சொல்லும்போது ஏழு என்ற நம்பருக்கு அடுத்ததாக வருவது தான் "எட்டு". இது குழந்தைகள் நாம் கேட்கும் கேள்விக்கு சொல்லும் பதில்.

நாம் இப்பொழுது பார்க்கப்போவது "எட்டு" போடுவதனால் கிடைக்கும் பலன்களை!

இது என்னய்யா பெரிய விஷயம்?

ஒரு பென்சிலை அல்லது பேனாவை எடுத்துக்கொண்டு ஒரு தாளில் இரண்டு வட்டங்கள் அடுத்து அடுத்து போட்டால் அது தான் "எட்டு".
அந்த எட்டு இல்லேப்பா. இது வேற எட்டு. RTO ஆபிசில் two wheeler லைசென்ஸ் வாங்குவதற்கு, நம்மை எட்டு போட சொல்லுவார்கள். ஒரு குறுகிய ரோட்டில் அல்லது ஒரு குறுகிய இடத்தில, வண்டியை ஓட்டிக்கொண்டு மெதுவாக கீழே விழாமல் மற்றும் காலை தரையில் ஊன்றாமல் நன்றாக balance செய்து கொண்டு இடது புறம் வளைத்து வண்டியை திருப்பிக்கொண்டு வந்து, உடனே வலப்புறம் வளைத்து கொண்டு வந்து முடிக்கவேண்டும். சொல்லுவதற்கு எளிதாக தெரிந்தாலும், நன்றாக வண்டி ஓட்ட தெரிந்தவர்களும் சில நேரங்களில் கோட்டை விட்டு விடுவார்கள்.

நாம் இப்பொழுது பார்க்கப்போவது - அதே எட்டு போடுவது தான். ஆனால் வண்டியுடன் அல்ல. "உடல்" என்று சொல்லப்படுகின்ற வண்டியைக்கொண்டு.

உடலை வருத்தி செய்தால் தான் பயிற்சியா நடைபயிற்சியே போதும் என்ற கருத்து பொதுவானதாக இருக்கிறது. இது ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும் உண்டு. ஆனால் பயிற்சியில் நடைபயிற்சியிலும் ஒரு பயிற்சி உண்டு என்பதை சித்தர் காலத்திலேயே கடைப்பிடித்திருக்கிறார்கள்.

பாரம்பரியமாக நமது முன்னோர்கள் கண்டறிந்த பயிற்சிகளெல்லாம் மேலை நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு அதன் ஆரோக்கியம் வெளிக்கொணரப்பட்டு மீண்டும் பொலிவு மாறாமல் புதுமையாக வருவதைப் போன்றுதான் இந்த 8 வடிவ நடைபயிற்சியும் இன்பினிட்டி வாக்கிங் என்ற பெயரில் நம் நாட்டுக்கே திரும்பி இருக்கிறது.

நமது உடலில் இருக்கும் வர்மபுள்ளிகள் அதிகளவு உள்ளங்காலில் நிறைந்திருக்கிறது. இந்த 8 வடிவ நடைபயிற்சியை வெற்று காலில் செய்யும் போது அந்தப் புள்ளிகள் தூண்டப்பட்டு உடலில் உள்ள வர்மப் புள்ளிகளின் ஆற்றலை அதிகரிக்கிறது.

யாருக்கு இது தேவையானது?

1) உடல் பருத்து எடை குறைக்க பாடுபடுவர்களுக்கு; 
2) ஏதாவது நோயினால் படுக்கையில் படுத்து உடலுக்கு சிறிது தெம்பை கொண்டு வரவேண்டும் என்பவர்களுக்கு;
3) தெருவில் நடை பயில கூச்சப்படுபவர்களுக்கு;
4) காரில் இருந்து இறங்க மறுப்பவர்களுக்கு ; 
5) “எனக்கு சகல வசதிகளும் இருப்பதால் எதைப்பற்றியும் எனக்கு கவலை இல்லை” என்று சொல்லிக் கொண்டு ஆரோக்யத்திற்காக அலைபாய்பவர்களுக்கு; 
6) இன்ன பிற நபர்களுக்கு.

ஆக யார் வேண்டுமானாலும் எட்டு போடலாம்.

இதன் பலன்கள் - சொல்லி முடியாது. நம்முடைய முன்னோர்கள் கண்டுபிடித்தது. வயலுக்கும் வரப்புக்கும் நடந்து நடந்து பல மைல் தூரம் சென்று வந்தவர்கள் "எட்டு" போடுவதால் பிரத்யேகமாக பல பலன்கள் கிடைக்கும் என்று கருதியே இதை செய்ய சொல்லி வந்தார்கள்.

சரி; இப்பொழுது நாம் விசயத்திற்கு வருவோம்.

எட்டு என்பது இரண்டு அடுத்து அடுத்து உள்ள இரண்டு வட்டங்கள். இரண்டு வட்டங்களும் ஒரே மாதிரியான அளவுகள் உள்ளவை. வட்டத்தில் ஆரம் சரியாக நான்கு அடிகள். (Four Feet). எந்தவிதமான கஷடமும் இல்லாமல் இருக்கும் ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள். மொட்டை மாடி மிகவும் நல்லது. அல்லது வீட்டின் முன்புறம் இடத்தை தேர்வு செய்யலாம். குறைந்தது 20 அடி நீளம் - 12 அடி அகலம் உள்ள நீள் செவ்வக இடமாயிருக்கவேண்டும். வடக்கு தெற்காக இரண்டு வட்டங்கள் இருக்க வேண்டும். அதாவது நமக்கு தேவையான இடம்: வடக்கு தெற்காக 20 அடி - கிழக்கு மேற்காக 12 அடி. இப்போது ஒரு மைய புள்ளியை தேர்வு செய்யுங்கள். அந்த மைய புள்ளியில் இருந்து, வடக்கு திசையில் 4 அடி தள்ளி ஒரு புள்ளி வைக்கவும். இது வடக்கு வட்டத்தின் மையம். இதே போல் தேர்வு செய்யப்பட்ட மையப்புள்ளியிலிருந்து தெற்கு திசையில் 4 அடி தள்ளி ஒரு புள்ளி வைக்கவும். இது தெற்கு வட்டத்தின் மையப்புள்ளி. இப்பொழுது வடக்கு வட்டத்தின் மையத்தை அடிப்படையாக கொண்டு, 4 அடி ஆரத்தில் ஒரு வட்டம் வரையுங்கள். அதேபோல் தெற்கு வட்டத்தின் மையத்தை அடிப்படையாக கொண்டு, 4 அடி ஆரத்தில் ஒரு வட்டம் வரையுங்கள். இப்பொழுது இரண்டு வட்டங்களை உருவாக்கி விட்டீர்கள். இப்பொழுது அளந்தீர்கள் என்றால், வடக்கு தெற்காக 16 அடி இருக்கும்; கிழக்கு மேற்காக 8 அடி இருக்கும். இது தான் விதிக்கப்பட்ட முறை. இடம் குறைவாக இருப்பதன் காரணமாக அளவு குறைவாக வட்டங்கள் வரையலாம். சொல்லப்பட்ட அளவு இருக்கும் பட்சத்தில், எதிர்பார்க்கும் பயன்கள் கிடைக்கும். குறைந்த வட்டத்தில் உடலை நன்றாக வளைத்து திருப்ப முடியாது. பெரிய வட்டத்தில், சுலபமாக உடலை வளைத்து திருப்பலாம். அளவு கூடினாலும், அல்லது குறைந்தாலும், எதிர்பார்க்கும் பலன்கள் கிடைப்பதில்லை.

வட்டங்கள் ready யாகி விட்டன.

எட்டு வடிவ கோட்டின் மீது நின்று பயிற்சியைத் தொடங்குங்கள். முதலில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி 15 நிமிட நேரம் எட்டு வடிவ நடைபயிற்சியைச் செய்யுங்கள். முதல் 15 நிமிடங்கள் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நடக்க வேண்டும். அடுத்த 15 நிமிடங்கள் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நடக்க வேண்டும்.

இந்த எட்டு பயிற்சியை எட்டி எட்டி செய்ய கூடாது. அதாவது வேக வேகமாக செய்ய கூடாது. அனுபவித்து ஒவ்வொரு (step) அடி ஆக செய்ய வேண்டும். கோவில்களில் நிறைய பெண்கள் கோவில் பிரகாரத்தில் அடிமேல் அடிவைத்து ஒரு பிரார்த்தனைக்காக நடந்து வருவார்கள். அது போலத்தான். அப்படி செய்தால் தான் அதன் முழுப்பலனும் கிடைக்கும்.
- பத்தாவது சுற்று முடியும் போது, மூச்சு வாங்க ஆரம்பிக்கும். அதாவது, உங்கள் நுரையீரல், காற்றை அதிகம் சுவாசிக்க துடங்கும். அதிகம் காற்று உள்ளே செல்லும்போது, oxygen அளவு கூட ஆரம்பிக்கும். oxygen கூட கூட, உடலிலுள்ள செல்கள் சுறு சுறுப்பாக தொடங்கும். பழைய செல்கள் அழிந்து, உயிரோட்டமுள்ள செல்கள் வளர ஆரம்பிக்கும்.

- இடது புறம் வயிறு மற்றும் இடுப்பில் உள்ள தொங்கு சதைகள் குறைய தொடங்கும். அதே போல வலது புறம் உள்ள தொங்கு சதைகள் குறைய தொடங்கும். நாளடைவில் உடல் ஒரு நேர் கோடு (பனை மரம்) போல மாற ஆரம்பிக்கும்.

- மூச்சு வேறு வழியில்லாமல் அதிகம் உள்ளேயும் வெளியும் செல்வதால், பிராண சக்தி வலுவடையும். அதாவது உயிர் சக்தி வலுவடையும். இதன் காரணமாக உள்ளுறுப்புகளில் தோன்றக்கூடிய பிரச்சினைகள் மறைய தோன்றும்.

- நீரிழிவு நோய் கட்டுக்குள் வர தொடங்கும்.

- குடல் இறக்க பிரச்சினை தீர்வடையும்.

- இடமும் வலமும் வளைந்து வளைந்து செல்வதால், உடல் சமநிலை கட்டுக்குள் வரும்.

- கண் பார்வை தீர்க்கமடையும்.

-மொத்தத்தில் ஒரே பயிற்சியில் - ஒன்பதாயிரம் பலன்கள்.

ஆனால் ஒரு condition. 21 சுற்று முடித்து விட்டு, ஒண்ணையும் காணோமே என்று நினைத்து விடக்கூடாது.

குறைந்தது ஒரு மண்டலம் (அதாவது 48 நாட்கள்) செய்ய வேண்டும். அதாவது காலை ஒரு முறை மற்றும் மாலை ஒரு முறை. தெம்பு உள்ளவர்கள் 21 சுற்றுக்கு மேலும் சுற்றலாம். ஆனால் அதிகம் வேண்டாம்.

48 நாட்கள் கழிந்த பின்னர் நீங்களே உணர்வீர்கள். 

ஆழ்ந்த நிலை தூக்கம் நடைபெறும். மலச்சிக்கல் இருக்காது. மனம் ஒருநிலைப்படும். எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்வதால் இயற்கையாகவே உடலில் உள்ள 17 வகை நோய் நீங்கும்.

1. அஜீரணம்,
2. மலச்சிக்கல்,
3. இருதயம் சீராகும்.
4. மூச்சு திணறல்,
5. மூக்கடைப்பு,
6. மார்புச்சளி,
7. கெட்ட கொழுப்பு கரையும்,
8. உடல் எடை குறையும்,
9. மனஅழுத்தம்,
10. ரத்த அழுத்தம்,
11. தூக்கமின்மை,
12. கண் பார்வை தெளிவாகும்,
13. கெட்டவாயு வெளியேறும்,
14.சக்கரங்கள் சமநிலையில் இயங்கும்,
15.தலைவலி, பின்பக்க தலைவலி சரியாகும்,
16.குதிகால் வலி, மூட்டு வலி, சரியாகும்,
17.சர்க்கரை நோய் சரியாகும்.

உடல் நலன் பேணுங்கள். நம்மை படைத்தவனால் நமக்கு கொடுக்கப்பட்ட ஒரு பொக்கிஷம்- நமது உடல். ஆரோக்கியம் காப்பது நமது கடமை. .

"உடல் வளர்த்தல் உயிர் வளர்த்தலேயாகும்" – திருமூலர்

Wednesday, June 9, 2021

*தந்த்ரா கூறுகிறது*

💖💖💖💖💖தந்த்ரா கூறுகிறது💖💖💖💖💖


         நீங்கள்  ஒரு பெண்ணிடம், அன்பு  செலுத்தும்பொழுது, உங்களிடம்  மகிழ்ச்சியும் ஒரு புத்துணர்ச்சியும் ஏற்படுகிறது. 💖

 இந்த  உணர்வுகளுக்கும், அந்தப் பெண்ணுக்கும் எந்த  சம்மந்தமும் கிடையாது.  💖

அவள் வெளியே ஒரு  கருவியாக மட்டும்  செயல்படுகிறாள். 💖

ஆனால்,  இந்த  உணர்வுகள்  உங்கள்  உள்ளே நிகழுகிறது.💖

 நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். 💖

 இதனால்,  அவள் எந்த ஆனந்தத்தையும் அடைவது இல்லை.💖

 அவளும், உங்களைப் போல உங்கள்  மீது  அன்பு கொண்டிருந்தாலன்றி, அவளிடம்  எந்த  மாற்றமும்  ஏற்பட வழியில்லை.  💖

ஆக, உணர்வுகள், ஆனந்தம் என்பவைகள் ஒருவரின் தனிப்பட்ட அனுபவமாகிறது. 💖

உங்களிடம் ஏற்படும் மாறுதலை, அவள் கவனிக்கலாம். அதைப்போல அவளிடம் ஏற்படும்  மாறுதலை நீங்கள்  கவனிக்கலாம்.💖 

ஆனால்,  அவளால் அல்லது  உங்களால் அந்த அனுபவத்தில்  கலந்து  கொள்ள முடியாது.  💖

அதைப்போல, நீங்கள்  இருவருமே, ஒரே நேரத்தில்  அந்த உச்ச இன்பத்தை அடைந்தாலும்,  அந்த அனுபவம் தனித்தனியானதே. 💖

நீங்கள்  இருவரும் வெறும் பார்வையாளராகவே இருக்கலாம். பங்கு கொள்ளுபவராக அல்ல. 💖

இன்னும்  கொஞ்சம்  சுருக்கமாகச்  சொன்னால்,  ஒவ்வொருவருடைய உச்சக்கட்ட  இன்பம் என்பது  'சுய இன்பம் ' ( Masterbation) காண்பதையே ஒக்கும்.💖

 இதற்கு, பெண்ணுக்கு ஆணும்,  ஆணுக்கு பெண்ணும்  உதவி செய்பவர்களாக இருக்கிறார்கள், ஒரு  தூண்டுதலாக இருக்கிறார்கள் 💖 அவ்வளவுதான்.💖

          அடுத்ததாக, தந்த்ரா சொல்லிய முக்கிய கருத்துகளில் ஒன்று  என்னவென்றால், ஒருவரது உச்ச இன்பத்திற்கும், அவரது பால் உணர்வு அங்கத்திற்கும் சம்மந்தமே இல்லை💖. 

அது உங்கள் மூளையில்  நடக்கும்  நிகழ்ச்சி.💖

 பால் உணர்வு அங்கம் என்பது ஒரு ஆரம்பத் தூண்டுதல். 💖

உங்கள்  மூளைதான் பிரதானம். 💖

பால் உணர்வு அங்கம் என்பது  ஒரு கருவிதான். இதை நவீன விஞ்ஞானம்  ஒத்துக்கொள்கிறது.💖

         டெகல்டோ என்ற மனநல வல்லுனரைப் பற்றி, நீங்கள்  கேள்விப்பட்டிருப்பீர்கள்.  💖

அவர் ஒரு சிறிய  மின்சார கருவியைச் செய்து,  எட்டி நின்று இயங்கும்படி (Remote control )  அமைத்திருந்தார்.💖

 அதில் ஒரு  பட்டனை அமுக்கி,  உங்களிடம்  பால் உணர்வைத் தூண்ட முடியும்.  💖

அதில்  உச்ச இன்பத்தை நீங்கள்  அடைய முடியும்.  💖

அதற்கும், உங்கள்  பால் உணர்வு  அங்கத்திற்கும்  எந்த  சம்பந்தமும் கிடையாது. 💖 அது, நேராக உங்கள்  மூளையில்  வேலை  செய்கிறது. 💖

 அங்கு,  அது  உங்களுடைய  பால் உணர்வு  சக்தியைத் தூண்டி  விடுகிறது. 💖

 அதைப் போல, இன்னொரு பட்டனை அமுக்கினால்,  நீங்கள்  மிகக் கோபம்  அடைவீர்கள்.   💖

அதைப் போல வேறு ஒரு  பட்டனை அமுக்கினால், , நீங்கள்  சோர்வாக உட்கார்ந்து  விடுவீர்கள். 💖

 ஆக, உங்கள்  உணர்வுகளை, இந்த  பட்டன்கள், நிர்ணயிக்கின்றன.💖

 இதைப் போலத்தான் பெண்ணும், மற்ற மனிதர்களும், பட்டனாக இருக்கிறார்கள்!  இதை மீண்டும்  சிந்தித்துப் புரிந்து  கொள்ளுங்கள். 💖

         இந்தப் பரிசோதனையை, டெல்காடோ, எலிகளை வைத்து  ஆராய்ச்சி  செய்யும் பொழுது,  மிகவும்  ஆச்சரியம்  அடைந்தார்.💖  

ஆகவே, நவீன விஞ்ஞானம்  சொல்வதற்கும், தந்த்ரா சொல்வதற்கும் எந்தவித வித்தியாசமும்  இல்லை. 💖

 இன்பம்  மற்றும்  மகிழ்ச்சி  என்பது  உங்கள் உள்ளே  நிகழ்கிறது. 💖

 முதலில்,  அதற்கும் ஆணுக்கும்  அல்லது  பெண்ணுக்கும்  சம்மந்தம் இல்லை.💖

 அடுத்தது, அதற்கும் பால் உணர்வு  சக்திக்கும் சம்மந்தம் இல்லை.  💖

 ஒரு  பெண்,  உங்களுடைய  பால் உணர்வு  சக்தியை தூண்டும்  கருவியாக இருக்கிறாள்.💖

 அந்தத் தூண்டப்பட்ட சக்தி, உங்கள்  மூளையின் ஒரு  பாகத்தில்  உள்ள  சக்தியை எழுப்புகிறது.💖

 அடுத்து,  அந்த உச்சக்கட்ட இன்பமும்  அந்த மூளையின்  எழுப்பப்பட்டப் பகுதியில்தான் நிகழ்கிறது.  💖

உங்கள்  ஆண்குறியிலோ அல்லது  பெண்குறியிலோ அல்ல. 💖

ஆனால், அவைகள் மிகவும்  சக்திவாய்ந்த  தூண்டுகோலாக இருக்கின்றன.💖

💖💖💖💖💖ஓஷோ 💖💖💖💖💖

Sunday, June 6, 2021

*Know your Vaccine*

*முக்கிய தகவல்*


1.இரத்த அழுத்தம்
👉 120 / 80 -- இயல்பானது
👉 130 / 85 -- சாதாரண (கட்டுப்பாடு)
👉 140 / 90 -- உயர்
👉 150 / 95 -- மிக உயர்ந்தது

2.ஆக்சிஜன் நிலை) 
ஆக்சிமீட்டர் மூலம் சரிபார்க்கவும்
👉 94-இயல்பானது
👉 95 முதல் 100 வரை - நல்ல ஆக்சிஜன் நிலை
👉 94 முதல் 90 வரை - குறைந்த ஆக்ஸிஜன் அளவு
👉 90-க்கு கீழே - மிகவும் குறைந்த ஆக்சிஜன் அளவு...
(ஆக்சிஜன் ஆதரவுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்)

3. PULSE  PR
👉 நிமிடத்திற்கு 72 (தரம்)
👉 60 -- 80 P.M. (சாதாரண)
👉 90 tē 120 பல்ஸ் - அதிகரிக்கப்பட்டது (உயர்)

4.வெப்பநிலை 
👉 92-98.6 F - (சாதாரண)
👉 99.0 F - சாதாரண காய்ச்சல்
👉 100. F tē 102 F அதிக காய்ச்சல்

5.HRCT என்றால் CT SCAN கொரோனா தொற்று பரிசோதனை மூலம்....
👉 HRCT மதிப்பெண்: 0-8 (லேசான தொற்று).
👉 HRCT ஸ்கோர்: 9-18 (மிதமான தொற்று).
👉 HRCT ஸ்கோர்: 19-25 (கடுமையான தொற்று)

*கரும்பூஞ்சை அல்லது Mucormycosis:*

*கரும்பூஞ்சை அல்லது Mucormycosis:* 

#atconnect 

From Team Atconnect 



1.கரும்பூஞ்சை என்றால் என்ன ?  எதனால் ஏற்படுகிறது?
 
கரும்பூஞ்சை வித்துக்கள் உள்ளிழுக்கப்படுதல்,
 உட்கொள்ளப்படுதல் அல்லது சில சமயம் நோய் தடுப்பு மருந்துகள் மூலமாக உள்செல்லுதல் போன்ற காரணங்களால் கரும்பூஞ்சை தொற்று ஏற்படுகிறது.

நிபுணர்கள் கூற்றுப்படி, இந்த பெருந்தொற்று காலத்தில் ஒருவருக்கு அதிகப்படியாக பயன்படுத்தப்படும் மருந்துகளாலும்
 , நோய் எதிர்ப்பாற்றல் இல்லாத  எச் ஐ வி நோயாளி, நீரிழிவு நோயாளி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்  மற்றும் புற்று நோய் கொண்டவர்களும் மற்றும் இயந்திர வென்டிலேட்டர்களுடன் அதிக நாட்கள் மருத்துவமனையில் இருந்தவர்களுக்கும் இந்த தொற்று ஏற்படுகிறது.

இது மனிதர்களுக்குள்ளோ அல்லது விலங்கினதிற்குள்ளோ பரவக் கூடிய நோய் இல்லை என்றாலும் ,இந்த கரும்பூஞ்சை வித்துக்கள் இருக்கும் காற்றிலிருந்தோ அல்லது சுற்று சூழலிலிருந்தோ பரவலாம்.

 *அறிகுறிகள்* :

* மூச்சுக்குழல் அறை அழற்சி:

மூக்கடைப்பு மற்றும் கரிய இரத்தம் வெளியேறுதல்.

*முகத்தின் ஒரு பக்கத்தில் மட்டும் வீக்கம் மற்றும்  தாடையில் வலி.

*தலைவலி

*முகத்தின் ஒரு பக்கத்தில் மட்டும்  உணர்வின்மை,வலி மற்றும் வீக்கம்.

*கண்கள் சிவப்பாக மாறுவது,கண்களை அசைக்கும் போது வலி மற்றும் கண்களை சுற்றி வீக்கம் தோன்றுதல்.

*மங்கலான பார்வை மற்றும் இரட்டை பிம்பம்.

*வாயில் கரியப்புண் ஏற்பட்டு வாயிலும் மூக்கிலும் சீழ் வடிதல்.

*வாய் மற்றும் மூக்கு பகுதி வெளிறி சிவப்பு நிறமாக மாறுதல்.நோயின் தீவிரம் அதிகரிக்க கருப்பாக மாற தொடங்குதல்.

*சில சமயம் காய்ச்சல் பல் வலி மற்றும் பல் இழப்பும் ஏற்படுதல் .

*நுரையீரல் தொற்று,நெஞ்சு வலி,
நுரையீரலுறை நீரேற்றம், இரத்துடன் உமிழப்பட்ட எச்சில் மற்றும் மூச்சு திணறல் உண்டாதல்.

* அரிதாக இரைப்பை குடல் மற்றும் அடிவயிற்று வலி  மற்றும் வாந்தி ஏற்படுதல்.

*கரும்பூஞ்சை தொற்றுக்கான சிகிச்சை:*

முதலில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவெனில் கரும்பூஞ்சை தொற்றுக்கு உள்ளாகி உள்ளோம் என சிறிது சந்தேகம் இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகுவது சாலச் சிறந்தது.இல்லையென்றால் இது தீவிரமாகி உயிரிழப்புக்கு வித்திடும்.ஏனெனில் காலம் கடத்தாமல் இருப்பது இங்கு மிக முக்கியம்.

பிறகு மருத்துவர் பரிசோதனை செய்து நாசி குழி,அதை சுற்றியுள்ள பகுதி, நீர் சேர்க்கை, மூளை பகுதியை MRI ஸ்கேன் மற்றும் மார்பு பகுதியை CT ஸ்கேன் எடுக்க செய்வார்.

தேவைப்பட்டால் 
உடற்குழாய் உள்நோக்கல் (எண்டோஸ்கோபி) தேவைப்படும். தொற்றுக் கண்டறியப்பட்டால் தொற்று பாதிப்படைந்த திசுக்களை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.உடனடியாக மருத்துவர் தொற்றானது மூளை, கண் மற்றும் மற்ற  பகுதிக்கு பரவாமல் தடுப்பார்.Liposomal Amphotericin B என்ற மருந்து தொற்றை எதிர்க்க பயன்படுகிறது.

வழக்கமான Amphotericin தேவையில்லாதது.இதற்கு மிக குறைந்த  CNS (Central Nervous system) ஊடுறுவல் தன்மையே உள்ளது.

எனவே மருத்துவர்கள் Liposomal Amphotericin B. Isavuconazole/Posaconazole ஐ பரிந்துரைக்கின்றனர்.இருந்தாலும் சரியான தரவுகள் இல்லை.இந்த மருந்துகள் 4 முதல் 6 வாரங்கள் வரை கொடுக்கப்படுகிறது.

 *தற்காப்பு நடவடிக்கைகள்:* 

 *தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள கீழே
சில அறிவுரைகள்:* 

* புழுதி, மண் மற்றும் தூசுக்கள் உள்ள இடங்களை தவிர்க்கவும்.கட்டாயம் N95 மாஸ்க் அணியவும்.

*தோட்ட வேலைகளை தவிர்க்கவும்,தவிர்க்க முடியாத சூழலில் கையுறை, முழுக்கை சட்டை மற்றும் பேண்ட் அணியவும்.

*Centre for Disease Control அறிவுரைப்படி  நீரிழிவு நோயாளிகள்,நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு உள்ளவர்கள் , ஸ்டீராய்டு எடுப்பவர்கள் மற்றும் Iron Chelators உபயோகிப்பவர்களை தொற்று அதிகம் தாக்கலாம்.  

* துணி மாஸ்க்கை சரியான முறையில் துவைத்து பயன்படுத்த வேண்டும்.ஈரமான சுகாதாரமற்ற மாஸ்க் இதன் இனப்பெருக்கத்திற்கு வழிவகை செய்யும்.

* N95 மாஸ்க் மற்றும் சர்ஜிக்கள் மாஸ்க் இவற்றை தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது.ஈரம் மற்றும் அழுக்கானதும்  சரியான முறையில் அப்புறப்படுத்தி விடவும்.

*காற்றோட்டமான சுத்தமான இடத்தில் இருக்க வேண்டும்.

*கோவிட் தொற்றில் இருந்து குணமானவர்கள் தான் பாதிக்கின்றனர் என பலர் கூறினாலும் அதற்கு சரியான தரவுகள் இல்லை. ஆனால் அதிக சர்க்கரை அளவு கொண்டவர்களை தாக்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

*கோவிட் தொற்றுக்கு ஆளானவர்களுக்கு நோயெதிர்ப்பு குறைந்து இருப்பதால் கரும்பூஞ்சை எளிதில்   தொற்ற வாய்ப்புள்ளது. எனவே தான்  ஈரப்பதமூட்டியில்( Humedifier)  குழாய் தண்ணீருக்கு பதில் 
Sterile நீரை பயன்படுத்த பரிந்துரைக்கப் படுகிறது.

* *மருந்துகளை பெறும் வழிமுறை:** 

Liposomal Amphotericin B எனும் மருந்து  தற்போது பற்றாக்குறையில் இருப்பதால் சிலர் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதை தவிர்க்க அரசே அதன் பொறுப்பில் விநியோகிக்கத் தொடங்கியுள்ளது.

அதை கீழ்க்கண்ட வழிமுறைகளில் பெறலாம்.

* சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையே 
நோயாளியின் பெயரில் Drug Officer/CMO க்கு மருந்தைக் கேட்டு மின்னஞ்சல் அனுப்பலாம்.

*CMO/drug officer மருந்து சீட்டையும் அது தேவைப்படும் நோயாளியின் நிலை பற்றியும் சரிப் பார்ப்பார்.

*பிறகு சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு மருந்து அளிக்கப்படும்.

 *ஆரோக்கியமான பழக்கங்கள்* :

பல தவறான புரிதல்கள் இந்த கரும்பூஞ்சை தொற்றை பற்றிப் பரப்பப்படுகிறது. சமைக்காத உணவை உட்கொண்டால் இது பரவும் என்பது வதந்தி.அதைப் பற்றி சரியான தரவுகள் இல்லை.மேலும் ஆக்சிஜன் பயன்படுத்தியவர்களுக்கு இது உண்டாகும் என சரியாக சொல்ல முடியாது, வீட்டுத் தனிமையில் இருந்தவர்களும் இந்த தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இது போன்ற காலக் கட்டத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.

*எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் மற்றும் முட்டை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். நோய் எதிர்ப்பை மேம்படுத்தும் விட்டமின் டி / பால் உணவுகளும் நல்லது.

*நீரிழிவு நோயாளிகள் தங்கள் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

*யோகா மற்றும் உடற்பயிற்சிகள் உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் .

*தவறான செய்திகளை நம்பி  சமூக ஊடகங்களில் பரப்பி மக்களைப் பதட்டமடைய செய்ய வேண்டாம்.

*நீரிழிவுக்கான  மற்றும் Antiretroviral க்கான மருந்துகளை தவிர்க்காமல் எடுக்கவும்.

*எல்லா மூக்கடைப்பும்
கரும்பூஞ்சை தொற்று அல்ல.

 *எதை தவிர்க்க வேண்டும்:* 

* சாதாரண பூஞ்சை தொற்றுக்கு எதிரான , Voriconazole Itraconazole போன்ற மருந்துகளை தவிர்க்க வேண்டும்.இது கரும்பூஞ்சை தொற்றை தீவிரப் படுத்தலாம்.

*எந்த மருந்துகளையும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுக்க வேண்டாம்*

Saturday, June 5, 2021

*CM Cell Address*

"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.


(http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள புகார் சம்பந்தமாக
தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
(http://cmcell.tn.gov.in/login.php)

தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....
Chief Minister's Special Cell ,
Secretariat, Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in

Monday, March 1, 2021

*காமம்*



காமம் இல்லாமல் நீயோ,நீ வணங்கும் புனிதர்களோ..
பிரம்மச்சரியதை உபதேசித்தவர்களோ தோன்றியிருக்க முடியுமா?..

புத்தரின் பிறப்பிற்கு காரணமான அவரது பெற்றோரின் காமத்தை
பழிக்கலாமா?

பிரம்மச்சரிய விருப்பமே காமத்தில் இருந்து தோன்றியது தான்.

பழத்திற்கு மதிப்பளிக்கும் நீ மரத்தை அவமதிப்பது ஏன்??இது தவறு..

பிரபஞ்சத்தை பற்றிய உனது புரிதலில் ஏதோ சிக்கல் இருக்கிறது..

புத்தர் கிருஷ்ணர் போன்றோர் கூட காமம் என்ற கடலில் தோன்றிய அலைகளே..

இந்த அலைகள் பிரம்மச்சரியத்தின் சிகரங்களை சென்று அடைதிருக்கின்றன...

அந்த காமம் என்ற கடலுக்கு நன்றி கூறு".

💖ஓஷோ

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...