காமம் இல்லாமல் நீயோ,நீ வணங்கும் புனிதர்களோ..
பிரம்மச்சரியதை உபதேசித்தவர்களோ தோன்றியிருக்க முடியுமா?..
புத்தரின் பிறப்பிற்கு காரணமான அவரது பெற்றோரின் காமத்தை
பழிக்கலாமா?
பிரம்மச்சரிய விருப்பமே காமத்தில் இருந்து தோன்றியது தான்.
பழத்திற்கு மதிப்பளிக்கும் நீ மரத்தை அவமதிப்பது ஏன்??இது தவறு..
பிரபஞ்சத்தை பற்றிய உனது புரிதலில் ஏதோ சிக்கல் இருக்கிறது..
புத்தர் கிருஷ்ணர் போன்றோர் கூட காமம் என்ற கடலில் தோன்றிய அலைகளே..
இந்த அலைகள் பிரம்மச்சரியத்தின் சிகரங்களை சென்று அடைதிருக்கின்றன...
அந்த காமம் என்ற கடலுக்கு நன்றி கூறு".
💖ஓஷோ
No comments:
Post a Comment