இன்று 17 .12 .2017 ஓய்வூதியர்கள் உரிமைகள் பெற்ற நாள்
17 .12 1982 அன்று டி எஸ் நகரா தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் y v சந்திரசூடு ,, v d . டுல்ஸாபுற்கெர்,,D .A தேசாய் ,,ஓ .சின்னப்ப ரெட்டி ,,இஸ்லாம் பஹாருல் ஆகிய நீதிபதிகள் வழங்கிய அற்புதமான தீர்ப்பு .
வணங்குகிறோம் அந்த நீதி அரசர்களை .
ஓய்வூதியர்கள் வாழ்வில் வசந்தத்தை அளித்த இந்த தீர்ப்பை போற்றும் வகையில் இந்த நாளை ஓய்வூதியர் தினமாக அனுசரிப்போம் .
புதிய ஓய்வூதிய திட்டம் என்ற அரக்கனை அழிக்க , நம்மை போன்று எதிர்காலங்களில் அவர்களும் பென்ஷன் பெற இந்தநாளில் சபதம் ஏற்போம்
பங்கு பெறுவோம் . உரிமைகளை பாதுகாப்போம் .
கொண்டாடுவோம் 17 டிசம்பர் ஓய்வூதியர் தினத்தை.
ஓய்வூதியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
17 .12 1982 அன்று டி எஸ் நகரா தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் y v சந்திரசூடு ,, v d . டுல்ஸாபுற்கெர்,,D .A தேசாய் ,,ஓ .சின்னப்ப ரெட்டி ,,இஸ்லாம் பஹாருல் ஆகிய நீதிபதிகள் வழங்கிய அற்புதமான தீர்ப்பு .
வணங்குகிறோம் அந்த நீதி அரசர்களை .
ஓய்வூதியர்கள் வாழ்வில் வசந்தத்தை அளித்த இந்த தீர்ப்பை போற்றும் வகையில் இந்த நாளை ஓய்வூதியர் தினமாக அனுசரிப்போம் .
புதிய ஓய்வூதிய திட்டம் என்ற அரக்கனை அழிக்க , நம்மை போன்று எதிர்காலங்களில் அவர்களும் பென்ஷன் பெற இந்தநாளில் சபதம் ஏற்போம்
பங்கு பெறுவோம் . உரிமைகளை பாதுகாப்போம் .
கொண்டாடுவோம் 17 டிசம்பர் ஓய்வூதியர் தினத்தை.
ஓய்வூதியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment