Sunday, December 17, 2017

ஓய்வூதியர் தினம்

இன்று 17 .12 .2017 ஓய்வூதியர்கள் உரிமைகள் பெற்ற நாள்
17 .12 1982 அன்று டி எஸ் நகரா தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் y v சந்திரசூடு ,, v d . டுல்ஸாபுற்கெர்,,D .A தேசாய் ,,ஓ .சின்னப்ப ரெட்டி ,,இஸ்லாம் பஹாருல் ஆகிய நீதிபதிகள் வழங்கிய அற்புதமான தீர்ப்பு .

வணங்குகிறோம் அந்த நீதி அரசர்களை .
ஓய்வூதியர்கள் வாழ்வில் வசந்தத்தை அளித்த இந்த தீர்ப்பை போற்றும் வகையில் இந்த நாளை ஓய்வூதியர் தினமாக அனுசரிப்போம் .
புதிய ஓய்வூதிய திட்டம் என்ற அரக்கனை அழிக்க , நம்மை போன்று எதிர்காலங்களில் அவர்களும் பென்ஷன் பெற இந்தநாளில் சபதம் ஏற்போம்
பங்கு பெறுவோம் . உரிமைகளை பாதுகாப்போம் .

கொண்டாடுவோம் 17 டிசம்பர் ஓய்வூதியர் தினத்தை.
ஓய்வூதியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment

"இன்று முதல்(26.07.2025), "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" / "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர்.

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் ...