*அம்மா நீ அற்புதம்! *
* Wonderful Mother ! *
படித்துவிட்டு பகிருங்கள்!
Please share after reading.
*✏ 'அம்மா' சொன்ன அற்புதமான பொய்களில் ஒன்று :*
*கடைசி உருண்டையில்தான் எல்லா*
*சத்தும் இருக்கும்,*
*இத மட்டும்* *வாங்கிக்கோடா*
*கண்ணா!*
*✒ நாம் பெற்ற முதல் இரத்த தானம் எது தெரியுமா?
நம் 'அம்மா'வின் பால்தான்*.
*✏ தன் 'அம்மா' தனக்கு* *என்னவெல்லாம்*
*செய்தாள் என்பதை, மனிதன் கடைசி வரை
உணர்வதில்லை.*
*அவன் அதை உணரும்போது*,
*அவள் உயிரோடு இருப்பதில்லை.*
*✒ 'அம்மா' என் அருகில் இருந்தால்,
கல்பாறை கூட பஞ்சு மெத்தைதான்.*
*
*✏ சொல்ல வந்ததை சரியாக சொல்ல
முடியாமல் தவித்து நின்று பார்.
தாய்மொழியின் அருமை புரியும்.
வெளிநாட்டில் இருந்து பார்.
தாய்நாட்டின் அருமை புரியும்.
இதேபோல, 'தாயை' விட்டு தள்ளி இருந்து பார்.
தாயின் அருமை புரியும்.*
*✒ என் முகம் பார்க்கும் முன்பே,
என் குரல் கேட்கும் முன்பே,
என் குணம் அறியும் முன்பே என்னை
நேசித்த ஒரே மனித இதயம், என் 'அம்மா' மட்டும்தான்.*
*✏ ஓர் 'அம்மா'வின் இறுதி ஆசை.
என் மண்ணறையின் மீது உன் பெயரை எழுதி வை.
உன்னை நினைப்பதற்கு அல்ல,
அங்கும் உன்னைச் சுமப்பதற்கு!*
*✒ என்னை நடக்க வைத்து பார்க்க வேண்டும்
என்ற ஆசையை விட, நான் விழுந்து விடக்கூடாது என்ற கவலையில்தான் இருந்தது என் 'அம்மா' வின் கவனம்.*
*✏ நான் ஒருமுறை அம்மா என்று அழைப்பதற்காக,
பிரசவ நேரத்தில் ஆயிரம் முறை அம்மா, அம்மா என்று கதறியவள்தான் என் 'அம்மா'*
*✒ குழந்தைகளின் பல்வேறு அழுகைகளின்
அர்த்தம் புரிந்த ஒரே டிஸ்னரி புக், 'அம்மா' மட்டும்தான்*
*✏ தாய்மையின் வலி என்னவென்று எனக்கும் தெரியும். அதனால்தான் அன்று 'அம்மா' வுடன்
சேர்ந்து நானும் அழுதேன் பிறக்கயில்*
*✒ தேங்காய் திருகும்போது,
'அம்மா' விடம் திட்டு வாங்கிக் கொண்டே
சாப்பிடும் சுகமே தனி!*
*✏ அம்மா...! அப்பா, ஆடம்பரமாய் கட்டிக்*
*கொடுத்த வீட்டை விட, உன் ஆடையில் கட்டித்*
*தந்த அந்த (தொட்டில்)*
*வீடுதான் பெரும் நிம்மதியைத் தந்தது.*
*நோய் வரும்போது ஓய்வுக்கு பாயைத்
தேடுவதை விட, என் 'தாயை'த் தேடுது மனசு*
*✏ உலகில் மிகவும் அழகான வார்த்தை
எது தெரியுமா? எனக்கு 'அம்மா'! உங்களுக்கு..?*
*✒ 'அம்மா' என்பது வெறும் பெயரல்ல,
மறப்பதற்கு! அது உயிரோடு கலந்த உதிரத்தின் உறவு.*
*✏ ஆயிரம் கைகள் என்* *கண்ணீரைத் துடைத்துப்*
*போனாலும், ஆறாத* *துன்பம் 'அம்மா' வின்
சேலைத் தலைப்பில் துடைக்கும்போதுதான் நீங்கியது.*
*✒ கடைசி தோசை சாப்பிடும் போது,
சட்னியை வேண்டும் என்றே அதிகமாக வைத்து,
சட்னியை காலி செய்வதற்காக, இன்னொரு தோசை வைக்கிறதுதான் 'அம்மா'வின் அன்பு.*
*✏ நான் நேசித்த முதல் பெண்ணும்,
என்னை நேசித்த முதல் பெண்ணும் நீதானே 'அம்மா'!*
*✒ மண்ணறையில் உறங்கச் சொன்னால் கூட,
தயங்காமல் உறங்குவேன். 'அம்மா',
நீ வந்து ஒரு தாலாட்டுப் பாடினால்...!*
*✏ மூச்சடக்கி ஈன்றாய் என்னை*
*என் மூச்சுள்ள வரை காப்பேன் 'அம்மா' உன்னை*.
*✒ அன்பைப் பற்றி படிக்கும் போதெல்லாம்
தவறாமல் வந்து போகிறது 'அம்மா' வின் முகம்.*
*✏ உலகில் தேடித் தேடி அலைந்தாலும்,
மீண்டும் அமர முடியாத ஒரே சிம்மாசனம்,
'அம்மா' வின் கருவறை*.
*✒ வாழ்க்கையில் தியாகம் செய்பவர் அப்பா.
வாழ்க்கையையே தியாகம் செய்பவர் 'அம்மா'!*
*✏ 'அம்மா...!*' *அன்று நம்* *தொப்புள்கொடியை*
*அறுத்தது, நம் உறவைப் பிரிக்க அல்ல.
அது நம் பாசத்தின்* *தொடக்கத்துக்கு
வெட்டப்பட்ட திறப்பு* *விழா ரிப்பன்!*
படித்துவிட்டு பகிருங்கள்!
Please share after reading.
--------------------------------------------
Thanks to the sender of these wonders of mother
* Wonderful Mother ! *
படித்துவிட்டு பகிருங்கள்!
Please share after reading.
*✏ 'அம்மா' சொன்ன அற்புதமான பொய்களில் ஒன்று :*
*கடைசி உருண்டையில்தான் எல்லா*
*சத்தும் இருக்கும்,*
*இத மட்டும்* *வாங்கிக்கோடா*
*கண்ணா!*
*✒ நாம் பெற்ற முதல் இரத்த தானம் எது தெரியுமா?
நம் 'அம்மா'வின் பால்தான்*.
*✏ தன் 'அம்மா' தனக்கு* *என்னவெல்லாம்*
*செய்தாள் என்பதை, மனிதன் கடைசி வரை
உணர்வதில்லை.*
*அவன் அதை உணரும்போது*,
*அவள் உயிரோடு இருப்பதில்லை.*
*✒ 'அம்மா' என் அருகில் இருந்தால்,
கல்பாறை கூட பஞ்சு மெத்தைதான்.*
*
*✏ சொல்ல வந்ததை சரியாக சொல்ல
முடியாமல் தவித்து நின்று பார்.
தாய்மொழியின் அருமை புரியும்.
வெளிநாட்டில் இருந்து பார்.
தாய்நாட்டின் அருமை புரியும்.
இதேபோல, 'தாயை' விட்டு தள்ளி இருந்து பார்.
தாயின் அருமை புரியும்.*
*✒ என் முகம் பார்க்கும் முன்பே,
என் குரல் கேட்கும் முன்பே,
என் குணம் அறியும் முன்பே என்னை
நேசித்த ஒரே மனித இதயம், என் 'அம்மா' மட்டும்தான்.*
*✏ ஓர் 'அம்மா'வின் இறுதி ஆசை.
என் மண்ணறையின் மீது உன் பெயரை எழுதி வை.
உன்னை நினைப்பதற்கு அல்ல,
அங்கும் உன்னைச் சுமப்பதற்கு!*
*✒ என்னை நடக்க வைத்து பார்க்க வேண்டும்
என்ற ஆசையை விட, நான் விழுந்து விடக்கூடாது என்ற கவலையில்தான் இருந்தது என் 'அம்மா' வின் கவனம்.*
*✏ நான் ஒருமுறை அம்மா என்று அழைப்பதற்காக,
பிரசவ நேரத்தில் ஆயிரம் முறை அம்மா, அம்மா என்று கதறியவள்தான் என் 'அம்மா'*
*✒ குழந்தைகளின் பல்வேறு அழுகைகளின்
அர்த்தம் புரிந்த ஒரே டிஸ்னரி புக், 'அம்மா' மட்டும்தான்*
*✏ தாய்மையின் வலி என்னவென்று எனக்கும் தெரியும். அதனால்தான் அன்று 'அம்மா' வுடன்
சேர்ந்து நானும் அழுதேன் பிறக்கயில்*
*✒ தேங்காய் திருகும்போது,
'அம்மா' விடம் திட்டு வாங்கிக் கொண்டே
சாப்பிடும் சுகமே தனி!*
*✏ அம்மா...! அப்பா, ஆடம்பரமாய் கட்டிக்*
*கொடுத்த வீட்டை விட, உன் ஆடையில் கட்டித்*
*தந்த அந்த (தொட்டில்)*
*வீடுதான் பெரும் நிம்மதியைத் தந்தது.*
*நோய் வரும்போது ஓய்வுக்கு பாயைத்
தேடுவதை விட, என் 'தாயை'த் தேடுது மனசு*
*✏ உலகில் மிகவும் அழகான வார்த்தை
எது தெரியுமா? எனக்கு 'அம்மா'! உங்களுக்கு..?*
*✒ 'அம்மா' என்பது வெறும் பெயரல்ல,
மறப்பதற்கு! அது உயிரோடு கலந்த உதிரத்தின் உறவு.*
*✏ ஆயிரம் கைகள் என்* *கண்ணீரைத் துடைத்துப்*
*போனாலும், ஆறாத* *துன்பம் 'அம்மா' வின்
சேலைத் தலைப்பில் துடைக்கும்போதுதான் நீங்கியது.*
*✒ கடைசி தோசை சாப்பிடும் போது,
சட்னியை வேண்டும் என்றே அதிகமாக வைத்து,
சட்னியை காலி செய்வதற்காக, இன்னொரு தோசை வைக்கிறதுதான் 'அம்மா'வின் அன்பு.*
*✏ நான் நேசித்த முதல் பெண்ணும்,
என்னை நேசித்த முதல் பெண்ணும் நீதானே 'அம்மா'!*
*✒ மண்ணறையில் உறங்கச் சொன்னால் கூட,
தயங்காமல் உறங்குவேன். 'அம்மா',
நீ வந்து ஒரு தாலாட்டுப் பாடினால்...!*
*✏ மூச்சடக்கி ஈன்றாய் என்னை*
*என் மூச்சுள்ள வரை காப்பேன் 'அம்மா' உன்னை*.
*✒ அன்பைப் பற்றி படிக்கும் போதெல்லாம்
தவறாமல் வந்து போகிறது 'அம்மா' வின் முகம்.*
*✏ உலகில் தேடித் தேடி அலைந்தாலும்,
மீண்டும் அமர முடியாத ஒரே சிம்மாசனம்,
'அம்மா' வின் கருவறை*.
*✒ வாழ்க்கையில் தியாகம் செய்பவர் அப்பா.
வாழ்க்கையையே தியாகம் செய்பவர் 'அம்மா'!*
*✏ 'அம்மா...!*' *அன்று நம்* *தொப்புள்கொடியை*
*அறுத்தது, நம் உறவைப் பிரிக்க அல்ல.
அது நம் பாசத்தின்* *தொடக்கத்துக்கு
வெட்டப்பட்ட திறப்பு* *விழா ரிப்பன்!*
படித்துவிட்டு பகிருங்கள்!
Please share after reading.
--------------------------------------------
Thanks to the sender of these wonders of mother
No comments:
Post a Comment